/* */

திருத்தணி அருகே அரசு உரக்கிடங்கு உள்ளே புகுந்த நல்லபாம்பு - பரபரப்பு

திருத்தணி அருகே அரசு உரக்கிடங்கிற்கு உள்ளே புகுந்த நல்லபாம்பினை, தீயணைப்புத்துறையினர் பிடித்து வெளியே விட்டனர்.

HIGHLIGHTS

திருத்தணி அருகே அரசு உரக்கிடங்கு உள்ளே புகுந்த நல்லபாம்பு - பரபரப்பு
X

அரசு உரக்கிடங்கு உள்ளே புகுந்த நல்லபாம்பு மீட்கப்பட்டது. 

திருத்தணி அருகே உள்ள தும்பிகுலம் கூட்டுறவு சொசைட்டி உரக்கிடங்கு விற்பனை நிலையம் உள்ளது. இதனுள், நேற்று இரவு நல்ல பாம்பு உள்ளே சென்றதாக சொசைட்டி ஊழியர்கள், தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் அளித்தனர்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி நிலைய அதிகாரி அரசு தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள், உரக்கிடங்கு பகுதியில் பதுங்கி இருந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு பிடிபட்டது. இதனை, திருத்தணி தீயணைப்பு படை வீரர்கள் வனப்பகுதியில் எடுத்துச் சென்று விட்டனர். இதனால் கூட்டுறவு சொசைட்டி உரக்கிடங்கு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 22 Dec 2021 12:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!