வன விலங்கு கணக்கெடுப்பு இன்று துவக்கம்

திருப்பூர் வனக்கோட்டத்தில் வன விலங்கு கணக்கெடுப்பு இன்று முதல் 8 நாட்களுக்கு நடக்கிறது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
வன விலங்கு கணக்கெடுப்பு இன்று துவக்கம்
X

திருப்பூர் வனக்கோட்டத்தில் இன்று முதல் 15 தேதி வரை 8 நாட்களுக்கு கோடை காலம் புலிகள் மற்றும் இதர மாமிச மற்றும் தாவர உண்ணிகள் கணக்கெடுப்பு நடக்கிறது.

திருப்பூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தராவு ஆகிய பகுதிகளில் புலி, யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் காணப்படுகிறது. இந்த வனப்பகுதியில் 34 சுற்றுகளாக வன விலங்கு கணக்கெடுப்பு பணி இன்று துவங்கியது. 53 பாதைகளில் வன விலங்குகள் கணக்கெடுப்பு நடத்த வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

3 நாட்களுக்கு வனப்பகுதியில் காணப்படும் மாமிச உண்ணிகள் மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகள், அடுத்த 3 நாட்களுக்கு நேர்கோட்டு பாதையில் சென்று, திரும்பும்போது தாவர வகை கணக்கெடுக்கப்பட உள்ளது. இன்று கோடைகால புலிகள் கணக்கெடுப்பு தொடங்கியது. வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் 15 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபடுகின்றனர். கணக்கெடுப்பு குறித்து திருப்பூர் மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம் தலைமையில் கணக்கெடுப்பு குறித்து விளக்கப்பட்டது.


Updated On: 8 May 2021 4:38 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில், காய்கறி இன்றைய விலை
  3. உடுமலைப்பேட்டை
    உடுமலை பகுதியில், பயிர்கள் சேதம்; வேளாண் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
  4. தூத்துக்குடி
    தூத்துக்குடி உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களின் இன்றைய விலை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் கிரிக்கெட் மட்டையால் அடித்து மாமனார் கொலை; மருமகன்...
  6. நாமக்கல்
    சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை கண்டித்து, நாமக்கல்லில் ஜூன் 12ல்...
  7. தமிழ்நாடு
    காஞ்சிபுரத்தில் போலி பட்டுச் சேலை விற்பனை அதிகரிப்பு
  8. திருவண்ணாமலை
    நிதி நிறுவன மோசடி; காவல் நிலையத்தை முற்றுகையிட்ட முகவர்கள்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை
  10. வந்தவாசி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் திடீர் மழை; வேரோடு சாய்ந்த ஆல மரங்கள்