/* */

தக்காளி விலை உயர வாய்ப்பு? விவசாயிகள் தகவல்

தீபாவளி பண்டிகை நெருங்கவுள்ள நிலையில், தக்காளி விலை உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

தக்காளி விலை உயர வாய்ப்பு? விவசாயிகள் தகவல்
X

அறுவடை செய்த தக்காளியை சந்தைக்கு அனுப்பும் விவசாயிகள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட இடங்களில் தக்காளி சாகுபடியில், பெருமளவிலான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு துவங்கி, தக்காளி விலை, கிலோவுக்கு, 30 ரூபாய் வரை இருந்தது. கடந்த மாதம் சற்றே உயர்ந்து, 50 ரூபாய் வரை விற்கப்பட்டது. அதன் பிறகு, மீண்டும் தக்காளி விலை குறைந்துள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை துவங்கியுள்ள நிலையில், தக்காளியின் தேவை அதிகரித்திருக்கிறது. சந்தையில் ஒரு கிலோ, 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால், வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Updated On: 28 Oct 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  5. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  9. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  10. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்