/* */

உடுமலை அருகே கிழவன் காட்டூரில் நாளை மின் தடை

உடுமலை அருகே கிழவன் காட்டூரில் நாளை மின்தடை செய்யப்பட உள்ளது

HIGHLIGHTS

உடுமலை அருகே கிழவன் காட்டூரில் நாளை மின் தடை
X

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள கிழவன் காட்டூர் துணை மின் நிலையம் பகுதியில் நாளை மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கிழவன் காட்டூர், எலையமுத்தூர், பெரிசனம்பட்டி, ஆண்டிய கவுண்டனூர், குட்டிய கவுண்டனூர், ஜக்கம் பாளையம், கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, குமரலிங்கம், பெருமாள் புதூர், அமராவதி நகர், சின்ன குமாரபாளையம், ரமேகவுண்டனர் புதூர், கோவிந்தாபுரம், பார்த்த சாரதிபுரம், அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், சாயப்பட்டறை, தும்பலபட்டி, ஆலாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உடுமலை மின்வாரிய செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 11 April 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!