/* */

உடுமலை பேட்டை அருகே கண்டக்டரை தாக்கிய பயணி கைது

திருப்பூர் அருகே மாஸ்க் அணியாமல் பஸ்ஸில் ஏறக்கூடாது என கூறிய கண்டக்டரை தாக்கிய பயணி கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

உடுமலை பேட்டை அருகே கண்டக்டரை தாக்கிய பயணி கைது
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து பெதப்பம்பட்டி வழியாக, வீதம்பட்டிக்கு, பஸ் எண் 4 இயக்கப்படுகிறது. பெதப்பம்பட்டி பஸ் ஸ்டாப்பில், பயணிகளை ஏற்றியபோது, மாஸ்க் அணியாமல் பஸ் ஏறிய இளைஞரிடம், மாஸ்க் அணியுமாறு கண்டக்டர் மணிஸ் தெரிவித்துள்ளார். அதற்கு அந்த இளைஞர், கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், பஸ் டிரைவர் சிவராஜ் மற்றும் தன்னையும், அந்த இளைஞர் திடீரென தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கண்டக்டர் மணிஸ் குடிமங்கலம் போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், இலுப்பநகரத்தை சேர்ந்த, கார்த்திக்குமாரை கைது செய்தனர்.


Updated On: 29 Sep 2021 12:50 PM GMT

Related News

Latest News

  1. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  2. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  3. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  4. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  5. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  7. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
  10. நாமக்கல்
    ப.வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா