/* */

கனமழையால் அணை பகுதிகளில் நீர்மட்டம் உயர்வு

Thirumoorthy Dam- திருப்பூர் மாவட்டத்தில் திருமூர்த்தி அணை, அமராவதி அணை பகுதிகளில் தொடர் கனமழையால், நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

கனமழையால் அணை பகுதிகளில் நீர்மட்டம் உயர்வு
X

திருப்பூர் மாவட்டத்தில் திருமூர்த்தி அணை பகுதிகளில் தொடர் கனமழையால், நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

Thirumoorthy Dam- இந்த அணை பகுதிகளில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக திருமூர்த்தி அணை பகுதியில், 48மி.மீ., அமராவதி அணை பகுதியில் 38 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

அமராவதி அணையின் நீர்மட்டம், 8862 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,385 கன அடி தண்ணீர் வரும் நிலையில், 1,292கன அடி தண்ணீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 28.69அடியை எட்டியுள்ளது. வினாடிக்கு, 46 கன அடி தண்ணீர் வருகிறது. 27 கன அடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேறுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 July 2022 10:32 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்