/* */

திருமூர்த்தி அணையில் நீர்வரத்து குறைவு

மழை குறைந்ததால், அமராவதி ஆற்றில் நீர்மட்டம் குறைய துவங்கியுள்ளது.

HIGHLIGHTS

திருமூர்த்தி அணையில் நீர்வரத்து குறைவு
X

கோப்பு படம் 

திருப்பூர் மாவட்டம், உடுமலை திருமூர்த்தி அணைப்பகுதியில், கடந்த மாதங்களில் பெய்த தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் பல முறை நிரம்பி, உபரி நீர் திறந்து விட்டது. இதனால் பாசனம் பகுதி சார்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். அணைநீர் வந்ததால், ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்துவதை குறைத்தனர்.

தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் குறைய துவங்கியிருக்கிறது. 60 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம், 52 அடியாக உள்ளது.மழை குறைந்ததால், அமராவதி ஆற்றில் நீர்மட்டம் குறைய துவங்கி இருப்பது, விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 19 Jan 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!