Begin typing your search above and press return to search.
திருப்பூரில் இன்றைய கொரோனா பாதிப்பு 913; உயிரிழப்பு 15
திருப்பூரில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 913 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 15 பேர் உயிரிழந்தனர்.
HIGHLIGHTS
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை படி்ப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாவட்டத்தில் இன்றைய தொற்று பாதித்தோர் எண்ணிக்கை913, ஆகவும்; பலி எண்ணிக்கை 15, ஆகவும் உள்ளது.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 71, ஆயிரத்து 129, ஆக உள்ளது. தொற்று பாதித்தவர்களில் 52, ஆயிரத்து170, பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை, 600,ஆக அதிகரித்துள்ளது.