/* */

திருப்பூரில் இன்றைய கொரோனா பாதிப்பு 913; உயிரிழப்பு 15

திருப்பூரில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 913 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 15 பேர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் இன்றைய கொரோனா பாதிப்பு 913; உயிரிழப்பு 15
X

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை படி்ப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாவட்டத்தில் இன்றைய தொற்று பாதித்தோர் எண்ணிக்கை913, ஆகவும்; பலி எண்ணிக்கை 15, ஆகவும் உள்ளது.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 71, ஆயிரத்து 129, ஆக உள்ளது. தொற்று பாதித்தவர்களில் 52, ஆயிரத்து170, பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை, 600,ஆக அதிகரித்துள்ளது.

Updated On: 9 Jun 2021 2:11 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  7. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  8. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  9. குமாரபாளையம்
    குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்
  10. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்