/* */

திருப்பூரில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது

திருப்பூரில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது
X

திருப்பூரில் ரேஷன்கடையில் வழங்கப்படும் நிவாரணப்பொருட்களை எம்எல்ஏ.,செல்வராஜ் வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொது மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ கோதுமைமாவு, உப்பு, ரவை, சர்க்கரை, உளுத்தம்பருப்பு உள்ளிட்ட 14 வகையான கொண்ட நிவாரணத் தொகுப்பும், ரூ.2000 பணம் இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.

திருப்பூர் மத்திய மாவட்ட பகுதிகளான கொங்கு நகர், ரயில்வே கேட் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன்கடைகளில் நிவாரணப்பொருட்களை எம்எல்ஏ.செல்வராஜ் வழங்கினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Jun 2021 7:24 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...