/* */

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாநகராட்சியில் ஆலோசனைக் கூட்டம்

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாநகராட்சியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாநகராட்சியில் ஆலோசனைக் கூட்டம்
X

திருப்பூர் மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் கமிஷ்னர் கிராந்திகுமார்பாடி தலைமையில் நடந்தது.

திருப்பூர் மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார்பாடி தலைமை வகித்து பேசினார். கூட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தடுப்பூசி முகாம் நடத்த தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Updated On: 30 Aug 2021 11:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!