/* */

திருப்பூரில் கேஸ் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டம்

சமையல் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருப்பூரில் கேஸ் விலை உயர்வை கண்டித்து  சிலிண்டருக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டம்
X

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாடைக்கட்டி எடுத்து வரப்பட்ட சிலிண்டர்.

நேற்று முதல் சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.25 உயர்ந்துள்ளது. இதன் மூலம் கடந்த 8 மாதங்களில் சிலிண்டர் விலை ரூ.165 அதிகரித்து உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்கள், சிலிண்டர் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, சிலிண்டரை பாடைக்கட்டி எடுத்து வந்து விலை உயர்வுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.


Updated On: 19 Aug 2021 1:46 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!