/* */

திருப்பூரில் பாஜக சார்பில் சிறப்பு முகாம்

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், வீடு பதிவு செய்ய விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கான முகாம் பாஜக., சார்பில் நடந்தது.

HIGHLIGHTS

திருப்பூரில் பாஜக சார்பில் சிறப்பு முகாம்
X

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், வீடு பதிவு விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கான முகாம் நடந்தது.

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், வீடு பதிவு செய்ய விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கான முகாம் பாஜக., சார்பில் திருப்பூரில் நடந்தது. மண்டலத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்டத் தலைவர் செந்தில்வேல் கலந்து கொண்டார். இளைஞர் அணி மாவட்ட தலைவர் அருண்குமார் முன்னிலை வகித்தார். கொங்கு நகர் மண்டல் பொதுச்செயலாளர் முனீஸ்வரர் பாண்டியராஜன், அமைப்புசாரா மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் ரத்தினசாமி, கொங்கு நகர் மண்டல் துணைத் தலைவர் செல்வராஜ் ,கொங்கு நகர் மண்டல கல்விப்பிரிவு மண்டலத் தலைவர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Sep 2021 3:11 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  2. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  3. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  4. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  5. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  7. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
  9. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  10. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...