/* */

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் குண்டர் சட்டத்தில் கைது

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் குண்டர் சட்டத்தில் கைது
X

பைல் படம்.

திருப்பூர் லட்சுமி தியேட்டர் கடந்த அக்டோபர் மாதம் நடந்து சென்ற ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக, நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டப்பட்டறை சேர்ந்த விஷ்ணு என்பவரை, 15 வேலம்பாளையம் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஷ்ணு மீது, 15 வேலம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் செல்போன் பறிப்பு, கொலை மிரட்டல் வழக்கு என பல்வேறு வழக்குகள் உள்ளதால், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருப்பூர் மாநகர காவல் ஆணையர் வனிதா உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை கோவை சிறையில் அடைக்கப்பட்ட விஷ்ணுவிடம் அதிகாரிகள் மூலம் இன்று வழங்கப்பட்டது.

Updated On: 9 Dec 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!