/* */

திருப்பூர்: வாகனம் மோதி டூவீலரில் சென்ற இருவர் பலி

திருப்பூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், டூவீலரில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

திருப்பூர்:  வாகனம் மோதி டூவீலரில் சென்ற இருவர் பலி
X

திருப்பூர் பாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் அஜய் மற்றும் ராஜேஸ். இவர்கள் இருவரும், ஊத்துக்குளி அருகே வெள்ளியம்பாளையம் பகுதியில், டூ வீலரில் சென்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில், அஜய் சம்பவ இடத்தில் பலியானர். பலத்த காயமடைந்த ராஜேஷ், திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி பலியானார். விபத்து குறித்து, ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


#instanews #tamilnadu #tiruppur #accident #dead #ஹாஸ்பிடல் #roadaccident #injury #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #திருப்பூர் #விபத்து #சாலைவிபத்து #வாகனம் #hospital #மருத்துவமனை

Updated On: 10 May 2021 9:38 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  3. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  4. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  5. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  6. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  7. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  8. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  9. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  10. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்