/* */

ஊரடங்கை மீறி செயல்பட்ட 9 கடைகளுக்கு சீல் வைப்பு

பல்லடத்தில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 9 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஊரடங்கை மீறி செயல்பட்ட 9 கடைகளுக்கு சீல் வைப்பு
X

பல்லடத்தில் கொரோனா ஊரடங்கு விதிமீறி செயல்பட்ட 9, கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். பல்லடம் நகராட்சி பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. கடைகளில் மாஸ்க் அணிந்தும், தனிமனித இடைவெளி கடைப்பிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என நகராட்சி கமிஷனர் கணேசன் உத்தரவின் பேரில், சுகாதார அலுவலர்கள் பல்லடம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் 3, நகை அடகு கடைகள்,2, துணி கடைகள், மோட்டார் வாகனஉதிரி பாகனம் விற்கும் கடை உள்பட 9, கடைகள் விதிமுறை செயல்பட்டதுகண்டுபிடிக்கப்பட்டது. அந்த 9, கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அனுமதி அளிக்காத கடைகள் திறந்தால், பூட்டி சீல் வைக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

Updated On: 20 Jun 2021 2:36 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...