/* */

யானைகளை விரட்டிய இளைஞர்கள்

இது என் உலகம்

HIGHLIGHTS

யானைகளை விரட்டிய இளைஞர்கள்
X

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது வனப்பகுதியையொட்டி திருமூர்த்தி அணை பகுதிக்கு யானைகள் தண்ணீர் குடிக்க வருவது வழக்கம். தண்ணீர் குடிக்க வரும் யானைகளை மலைவாழ் பகுதி இளைஞர்கள் சிலர், கற்களால் தாக்கி, நாய்களை விட்டு விரட்டியும் உள்ளனர். அதை இளைஞர்களின் நண்பர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ வாட்ஸ் மூலம் தற்போது பரவ துவங்கி உள்ளது. யானைகளின் முக்கியதுவம் அறியாமலும், உயிர்பற்றி அலட்சியம் இல்லாமல் இவ்வாறு செய்தது இயற்றை ஆர்வலர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் வனத்துறைக்கு சென்றது. அதன் அடிப்படையில் யானைகளை துன்புறுத்தியதாக பழங்குடியின இளைஞர்களிடம் வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.


Updated On: 6 May 2021 12:35 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  3. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  4. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  6. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  7. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  8. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  9. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  10. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?