/* */

கணியூர் சக்தி விநாயகர் கோவில் முன் இந்து முன்னணியினர் போராட்டம்

கணியூர் சக்தி விநாயகர் கோவில் முன் இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

கணியூர் சக்தி விநாயகர் கோவில் முன் இந்து முன்னணியினர் போராட்டம்
X

மடத்துக்குளம் கணியூர் சக்தி விநாயகர் கோவில் முன், கோவில் திறக்க கோரி இந்து முன்னணியினர் போராட்டம் செய்தனர்.

மடத்துக்குளம் பகுதியில் வழிபாட்டு தலங்களை திறக்க கோரி இந்து முன்னணி சார்பில்,10 க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து ஊரடங்கு காரணமாக வழிபாட்டு தலங்களும் அடைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் மட்டும் நடக்கிறது. தற்போது தளர்வு அறிவிக்கப்படுவதால், வழிபாட்டு தலங்களையும் திறக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது. திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துகுளம் வடக்கு ஒன்றியம் சார்பில் கணியூர் சக்தி விநாயகர் கோவில் கோவில் முன் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ்,ஒன்றிய பொது செயலாளர் அழகிரிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jun 2021 10:52 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!