/* */

காங்கேயத்தில் 5 கொத்தடிமைகள் மீட்பு

காங்கேயத்தில் 5 கொத்தடிமைகள் மீட்கப்பட்டனர்.

HIGHLIGHTS

காங்கேயத்தில் 5 கொத்தடிமைகள் மீட்பு
X

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த காடையூரை சேர்ந்தவர் சரவணன். இவர், தேங்காய் களம் நடத்தி வருகிறார். இவரது தேங்காய் களத்தில் கோவை மாவட்டம் கிணத்து கடவு பகுதியை சேர்ந்த 3 பெண்கள், சிறுமி உள்பட 5 பேர் சில ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை பார்ப்பதாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. புகாரின் பேரில், தாராபுரம் சப் கலெக்டர் பொறுப்பு ரங்கராஜன், காங்கேயம் தாசில்தார் சிவகாமி தலைமையிலான அதிகாரிகள் சென்று, அங்கு வேலை பார்த்த 2 குடும்பத்தை சேர்ந்த 5 பேரை மீட்டனர். மீட்கப்பட்டவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Updated On: 29 Jun 2021 2:20 PM GMT

Related News

Latest News

  1. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  2. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  3. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  4. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  5. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  6. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  8. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  9. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  10. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!