/* */

பொது முடக்கம்: வெறிச்சோடிய தாராபுரம்

பொது முடக்கத்தால், தாராபுரம் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

HIGHLIGHTS

பொது முடக்கம்: வெறிச்சோடிய தாராபுரம்
X

வெறிச்சோடிய தாராபுரம் நகர வீதி.

கொரோனா ஊரடங்கால், நேற்று பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தாராபுரம் பகுதியில் காய்கறி, மளிகைக் கடைகள், வணிக நிறுவனங்கள், சினிமா தியேட்டர் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. வாகனங்கள் இயங்கவில்லை. பொது வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், எந்நேரமும் பரபரப்பாக இருக்கும் தாராபுரம் நகர சாலைகள் வெறிச்சோடி இருந்தன. அதே போன்று பல்லடம், உடுமலைப்பேட்டை, அவினாசி உள்ளிட்ட நகரங்களிலும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Updated On: 16 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. தமிழ்நாடு
    சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணி துவக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்...
  9. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  10. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!