/* */

வஞ்சிப்பாளையம் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு 'கல்வி 40' செயலி அறிமுகம்

திருப்பூர் மாவட்டம், வஞ்சிப்பாளையம் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, கல்வி 40 என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

வஞ்சிப்பாளையம் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு  கல்வி 40 செயலி அறிமுகம்
X

வஞ்சிபாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், கல்வி40- என்ற செயலியை அறிமுகம் செய்து, பயிற்சி அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில், அரசுப்பள்ளிகளில் முதல் முறையாக, அவினாசி தாலுகா, வஞ்சிபாளையத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு, கல்வி 40 என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலியை கொண்டு, குழந்தைகளுக்கு பாடம் எடுப்பது தொடர்பாக சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பது பற்றி பயிற்சி தரப்பட்டது.

பயிற்சி நிகழ்வில் பங்கேற்ற, தலைமை ஆசிரியர், ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர், நண்பர்கள் குழு அறக்கட்டளை நிர்வாகிகள்.

பள்ளியில் நடைபெற்ற இந்த செயலி குறித்த பயிற்சியில், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர், மற்றும் நண்பர்கள் குழு அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செயலியை, விரைவில் மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளிலும் செயல்படுத்த உள்ளதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Updated On: 18 Oct 2021 12:05 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  3. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  4. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  5. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  6. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...
  8. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  10. ஈரோடு
    அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர்...