/* */

திருப்பூர் அருகே ரூ. 14 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு

அவினாசியில், 14 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்

HIGHLIGHTS

திருப்பூர் அருகே ரூ. 14 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு
X

அவினாசியில், 14 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்

அவினாசியில், 14 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா, முறியாண்டம்பாளையத்தில் கன்னிமார் கோவிலுக்கு சொந்தமான, 3.61 ஏக்கர் நிலம்; தத்தனுார் அடிபெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 10.25 ஏக்கர் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தன.

தண்டுக்காரன்பாளையம் தொட்டியனுார் முட்டத்துராயர் கோவிலுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலம்; தொட்டக்களம் புதுார் விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 7.32 ஏக்கர் நிலம்; கருவலுார் தர்மராஜா கோவிலுக்கு சொந்தமான 3.94 ஏக்கர் நிலம் ஆகியனவும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.மொத்தம், 14.28 கோடி ரூபாய் மதிப்பிலான, 31.12 ஏக்கர் பரப்பளவிலான கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்கள் காலி செய்ய வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட இந்து அறநிலையத் துறையினர் நோட்டீஸ் வழங்கியிருந்தனர். அந்நிலங்களை அறநிலையத்துறை உதவி கமிஷனர் செல்வராஜ், தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கையகப்படுத்தி, அங்கு அறிவிப்பு வைத்தனர்.

Updated On: 5 Feb 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  4. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  5. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  10. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...