/* */

அவினாசியில் நாளை இங்கெல்லாம் 'கரன்ட்' இருக்காது!

மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக, அவினாசி மின் கோட்டத்தில் நாளை (13ம் தேதி) மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

அவினாசியில் நாளை இங்கெல்லாம் கரன்ட் இருக்காது!
X

மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக, அவினாசி மின் கோட்டத்துக்கு உட்பட்டு, நாளை (13ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை, 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பசூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட, பசூர், ஜீவா நகர், அன்னூர், மேட்டுபாளையம், பூசாரிபாளையம், மேட்டுக்காடு புதூர், அம்மா செட்டிபுதூர், இடையர்பாளையம், செல்லனூர், புதுப்பாளையம், பூலுவபாளையம், ஆயிமா புதூர், ஒட்டர்பாளையம்

கானூர்புதூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கானூர், தொட்டிபாளையம், குமாரபாளையம், அல்லப்பாளையம், மொண்டிபாளையம், தாசராபாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி, பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி

Updated On: 12 Dec 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...