/* */

கிராம ஊராட்சிகளில் 'அடர்வனம்' பசுமையை உருவாக்க திட்டம்

கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ள குளம், குட்டை, நீர்நிலை உள்ள இடங்களில் மரக்கன்று நடும் திட்டம் ஊக்குவிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

கிராம ஊராட்சிகளில் அடர்வனம் பசுமையை உருவாக்க திட்டம்
X

அவினாசியில் உள்ள கிராம ஊராட்சிகளில் அடர்வனம் உருவாக்கும் நோக்கில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தமிழகம் முழுவதும், பருவமழை பெய்து வருகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பெய்யும் மழைநீரை சேமித்து வைக்கவும், வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டு, பசுமை சூழலை ஏற்படுத்தவும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, கிராம ஊராட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்று நடும் பணி நடந்து வருகிறது.குறிப்பாக, பல்லடம், அவினாசி, உடுமலைபேட்டை, தாராபுரம் உள்ளிட்ட இடங்களில் இப்பணியில் ஊராட்சி நிர்வாகங்கள் வேகம் காட்டி வருகின்றன. நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், மரக்கன்று நடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Updated On: 29 Oct 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  4. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  5. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  6. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  9. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :