/* */

அவினாசி அரசு கல்லுாரியில் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்

அவினாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அவினாசி அரசு கல்லுாரியில் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்
X

அவினாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.

அவினாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

கம்ப்யூட்டர் அறிவியல் துறை தலைவர் ஹேமலதா, வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் நளதம் தலைமை வகித்து, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் நன்மைகளையும், சேமிப்பின் அவசியத்தையும் விளக்கினார்.

இயற்பியல் பேராசிரியர் பாலமுருகன், கல்லூரிக்கான தேவைகள், தற்போதைய நிதி நிலைமை, பெற்றோரின் பங்களிப்பு குறித்து விளக்கினார்.

பின், கல்லூரி வளர்ச்சி சார்ந்த பணிகள் குறித்து, பெற்றோரிடம் கலந்தாலோசிக்கப்பட்டது. பெற்றோர், தாமாக முன்வந்து பங்களிப்பு வழங்குவதாக தெரிவித்தனர். இக்கல்லூரியில், முதுநிலை பட்டப் படிப்பு கொண்டு வர வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை வைத்தனர். வணிகவியல் துறை தலைவர் செல்வதரங்கினி நன்றி கூறினார்.

Updated On: 25 April 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!