/* */

வாணியம்பாடி புதிய டிஎஸ்பியாக சுரேஷ் பாண்டியன் பொறுப்பேற்பு

வாணியம்பாடி புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்றுள்ள சுரேஷ் பாண்டியன் கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க உறுதி

HIGHLIGHTS

வாணியம்பாடி புதிய டிஎஸ்பியாக சுரேஷ் பாண்டியன் பொறுப்பேற்பு
X

வாணியம்பாடி புதிய டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி டிஎஸ்பி ஆக இருந்த பழனி செல்வம் சென்னை கடலோர பாதுகாப்பு பிரிவு டிஎஸ்பி ஆக பணி மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பயிற்சி டிஎஸ்பியாக இருந்த சுரேஷ் பாண்டியன் வாணியம்பாடி டிஎஸ்பி ஆக அறிவிக்கப்பட்தைத் தொடர்ந்து இன்று டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

வாணியம்பாடி டிஎஸ்பி இருந்த பழனி செல்வம் புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்றுள்ள சுரேஷ் பாண்டியனிடம் முறைப்படி பொறுப்பை ஒப்படைத்தார்

Updated On: 14 Sep 2021 4:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!