/* */

வளையாம்பட்டு ஊராட்சி கொரோனா தடுப்பூசி முகாமை எம்.எல்.ஏ. தேவராஜ் பார்வையிட்டார்

வளையாம்பட்டு ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாமை எம்.எல்.ஏ. தேவராஜ் பார்வையிட்டார்

HIGHLIGHTS

வளையாம்பட்டு ஊராட்சி கொரோனா தடுப்பூசி  முகாமை எம்.எல்.ஏ. தேவராஜ் பார்வையிட்டார்
X

வளையாம்பட்டு ஊராட்சி கொரோனா தடுப்பூசி முகாமை எம்.எல்.ஏ. தேவராஜ் பார்வையிட்டார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட வளையாம்பட்டு ஊராட்சியில் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

இதனை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க. தேவராஜி பார்வையிட்டார். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதாரப் பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்

Updated On: 26 May 2021 2:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  5. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  7. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  9. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  10. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!