/* */

வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கிகள் பதுக்கி வைத்த 2 பேர் கைது

ஆலங்காயம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வீட்டில் நாட்டு துப்பாக்கிகள் பதுக்கி வைத்த இருவரை கைது செய்து போலீசார் விசாரணை

HIGHLIGHTS

வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கிகள் பதுக்கி வைத்த 2 பேர் கைது
X

ஆலங்காயம் அருகே நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தவர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே உள்ள கல்லரபட்டி, பூங்குளம் ஆகிய இடங்களில் வன விலங்குகளை வேட்டையாட அனுமதிபெறாமல் நாட்டுதுப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனுக்கு கிடைத்தது.

ரகசிய தகவலின் பேரில் கல்லரபட்டி, பூங்குளம் பகுதிகளில் ஆலங்காயம் போலீசார் சென்று அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் கல்லரபட்டியில் சின்னபையன் என்பர் வீட்டிலும் பூங்குளம் பகுதியில் சாமிநாதன் என்பவர் வீட்டிலும் நடத்திய சோதனையில் அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 6 Dec 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...