/* */

அம்பேத்கர் மற்றும் கருணாநிதியின் வேடமணிந்தவர்களுடன் மனு தாக்கல்

திருப்பத்தூரில் அம்பேத்கர் மற்றும் கருணாநிதியின் வேடமணிந்தவர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த விசிக வேட்பாளர்

HIGHLIGHTS

அம்பேத்கர் மற்றும் கருணாநிதியின் வேடமணிந்தவர்களுடன் மனு தாக்கல்
X

அம்பேத்கர் கருணாநிதி வேடமணிந்தவர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த விசிக வேட்பாளர் 

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது இந்த நிலையில் கடைசி நாளான இன்று திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் விறுவிறுப்பாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக திருப்பத்தூர் 3வது வார்டு பகுதிக்கு போட்டியிடும் செல்வி விஜயகுமார் மனு தாக்கல் செய்ய வந்திருந்தார்.

அப்போது கேரளா மேளம் தாளங்களுடன், அம்பேத்கர் மற்றும் முதல்வர் கருணாநிதி போல் வேடமணிந்த ஆட்களை அழைத்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்

இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது...

Updated On: 4 Feb 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  6. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  7. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  8. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  9. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  10. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்