/* */

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா தொற்று

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளனர்

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா தொற்று
X

திருப்பத்தூர் மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக, கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. மாவட்டத்தில் உயிரிழப்புகளும் படிப்படியாக குறைந்து வருகின்றன

இன்று ஒரே நாளில், திருப்பத்தூர் மாவட்டத்தில் 23 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து சிகிச்சை பெற்று வந்த 27 பேர், குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்

இன்று மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். மாவட்டத்தில் மருத்துவமனை மற்றும் ஒருநாள் சிறப்பு சிகிச்சை மையங்களில் மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 303 ஆக உள்ளது.

Updated On: 27 July 2021 3:50 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  2. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  3. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  8. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  10. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு