/* */

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 18500 பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 18500 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 18500 பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது
X

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், ஆலங்காயம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் மாபெரும் தடுப்பூசி போடப்படும் என மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். அதனடிப்படையில் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி போடப்பட்டு வந்தன.

இன்று நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் இன்று 18,500 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

Updated On: 3 Oct 2021 5:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. தொழில்நுட்பம்
    ஐபோன் மேல் மோகம்: விலை குறைப்பு!
  4. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  5. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  6. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  7. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  9. தொழில்நுட்பம்
    Realme C65 5G புதிய பட்ஜெட் போன்... சக்தி அதிகமா?
  10. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை