/* */

ஜோலார்பேட்டையில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ தேவராஜ்

ஜோலார்பேட்டையில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து அடிப்படை வசதிகள் மற்றும் குறைகளை எம்எல்ஏ தேவராஜ் கேட்டறிந்தார்

HIGHLIGHTS

ஜோலார்பேட்டையில் மக்களை சந்தித்து குறைகளை  கேட்டறிந்த எம்எல்ஏ தேவராஜ்
X

ஜோலார்பேட்டையில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ தேவராஜ்

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பாச்சல் ஊராட்சியிலுள்ள சகாயநகர், என்.ஜி.ஓ. காலனி, எழில்நகர், பாச்சல் அங்கன்வாடி பள்ளி போன்ற இடங்களில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி நேரில் சென்று மக்களை சந்தித்தார்.

அப்போது அங்கு நிலவும் குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் குறைகளை கேட்டு அறிந்து உடனடியாக தீர்க்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்ச்செல்வி, மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் பலரும் உடன் இருந்தார்கள்..

Updated On: 4 July 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!