/* */

நாட்றம்பள்ளியில் மக்கள் பிரதிநிதிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

நாட்றம்பள்ளியில் மக்கள் பிரதிநிதிகளுக்கு நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சியில் எம்எல்ஏ தேவராஜ் பங்கேற்றார்

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சியில் வேலூர் மேற்கு (திருப்பத்தூர்) மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து பயிற்சியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், நாட்றம்பள்ளி ஒன்றியக் குழு தலைவர் வெண்மதி முனிசாமி, நாட்றம்பள்ளி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சக்தி சுபாஷினி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், என பலர் கலந்து கொண்டார்கள்.

Updated On: 25 Dec 2021 5:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  2. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  3. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  4. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  5. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  7. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  8. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  10. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!