/* */

நாட்றம்பள்ளி  அருகே நடந்த விபத்தில் முன்னாள் சுகாதார ஆய்வாளர்  உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது எதிரில் வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே தலையில் அடிபட்டு உயிரிழந்தார்

HIGHLIGHTS

நாட்றம்பள்ளி  அருகே நடந்த விபத்தில்  முன்னாள் சுகாதார ஆய்வாளர்  உயிரிழப்பு
X

நாட்றம்பள்ளி அருகே லாரி இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து முன்னாள் சுகாதார ஆய்வாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழவ்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட வெலக்கல்நத்தம் பகுதியில் வசிப்பவர் சீனன் (73) . இவர் வெலக்கல்நத்தம் பகுதியில், தன்னுடைய மனைவி சாரதாம்மாள் உடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது, எதிரில் வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே தலையில் அடிபட்டு உயிரிழந்தார். உடனிருந்த அவரது மனைவி சாரதம்மாள் படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்தவர்கள் அவரை மீட்டு, திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்றம்பள்ளி காவல் துறையினர் சீனன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர.

Updated On: 26 Nov 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!