/* */

ஏலகிரி மலையில் சேதமடைந்த சாலையை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்

ஏலகிரி மலையில் கனமழையால்  சேதமடைந்துள்ள மேம்பால சாலையை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹாபார்வையிட்டு ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

ஏலகிரி மலையில் சேதமடைந்த  சாலையை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
X

சேதமடைந்த பாலத்தை ஆய்வு செய்யும் கலெக்டர் அமர் குஷ்வாஹா

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரி மலை ஊராட்சி மஞ்சங்கொல்லை புதூர் கிராமத்தில் கனமழையின் காரணமாக சேதமடைந்துள்ள மேம்பாலத்தை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது சேதமடைந்த பாலத்தை உடனடியாக சீர்செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜஶ்ரீ கிரி வேலன், ஊராட்சி செயலர் சண்முகம் மற்றும் பலர் உடன் இருந்தனர்..

Updated On: 14 Dec 2021 2:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  2. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  3. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  4. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  6. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  7. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  8. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  9. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...