/* */

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 25 பேர் கொரோனா தொற்று பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 25 பேருக்கு கொரோனா,12 பேர்  கொரோனா நோய்த் தொற்றில் இருந்து வீடு திரும்பினார். இருவர் உயிரிழப்பு

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 25 பேர் கொரோனா தொற்று பாதிப்பு
X

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது.

ஒரே நாளில் மாவட்டத்தில் 25 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து சிகிச்சை பெற்று வந்த 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

இன்று மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 2 நபர் மட்டும் உயிரிழந்துள்ளனர்

மாவட்டத்தில் மருத்துவமனை மற்றும் ஒரு நாள் சிறப்பு சிகிச்சை மையங்களில் மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 291 ஆக உள்ளது.

Updated On: 14 July 2021 3:41 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  2. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  3. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  5. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  6. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  7. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  8. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்