/* */

ஆம்பூர் அருகே கள்ளச் சாராயம் விற்ற பெண் கைது. கள்ளச்சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

ஆம்பூர் அருகே கள்ளச் சாராயம் விற்ற பெண்ணிடமிருந்து 100 கள்ளச்சாராய பாக்கெட்டுகள், 20 மதுபாட்டில்கள் பறிமுதல்

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே கள்ளச் சாராயம் விற்ற பெண் கைது. கள்ளச்சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்
X

மாதிரி படம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஏ -கஸ்பா பகுதியில் கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் தனிப்பிரிவு போலீசார் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கள்ளத்தனமாக பதுக்கி வைத்து மது பாட்டில் மற்றும் கள்ளச்சாராயம் விற்றது தெரியவந்தது அதனைத் தொடர்ந்து சாராயம் விற்ற மல்லிகா (வயது 54) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து அவரிடம் இருந்து 20 மது பாட்டில்கள் மற்றும் 100 கள்ளச்சாராய பாக்கெட்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து நகர போலீசாரிடம் ஒப்படைத்தனர். மல்லிகா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 31 July 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  2. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  3. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  4. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  5. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  7. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
  10. நாமக்கல்
    ப.வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா