/* */

ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றிய வாகனங்கள் பறிமுதல்

ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 23 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்; காவல் துறையினர் வழக்கு பதிவு

HIGHLIGHTS

ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றிய வாகனங்கள் பறிமுதல்
X

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் கொரோனா நோய்த் தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையின்றி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த 23 இருசக்கர வாகனங்களை நகர போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் தேவையின்றி வெளியில் சுற்றினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்..

Updated On: 18 May 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....