/* */

ஆம்பூர் அருகே பணியின்போது விரைவு ரயில் மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே பணியின்போது விரைவு ரயில் மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு
X

ரயில் மோதி உயிரிழந்த வாலிபர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தீர்க்கப்பட்டு அடுத்த சிகரளபள்ளி பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் இவர் ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் இன்று ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் வினோத்குமார் ரயில் பாதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சென்னையிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற விரைவு ரயில் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்

இதுதொடர்பாக தகவல் அறிந்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் மேலும் இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 28 Dec 2021 5:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  2. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  3. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  4. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  5. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  6. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  7. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
  9. நாமக்கல்
    ப.வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா
  10. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!