/* */

நெல்லையில் தச்சை கணேசராஜா தனது வாக்கினைப் பதிவு செய்தார்

திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை- கணேசராஜா தனது வாக்கினை பதிவு செய்தார்.

HIGHLIGHTS

நெல்லையில் தச்சை கணேசராஜா தனது வாக்கினைப் பதிவு செய்தார்
X

திருநெல்வேலி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சுமுகமான முறையில் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்துவருகின்றனர். இந்நிலையில் அதிமுக திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளர் தச்சை. N. கணேசராஜா இன்று காலை மாநகராட்சி 2வது வார்டுக்குட்பட்ட தச்சநல்லூர் பங்களா நடுநிலைப்பள்ளியில் வாக்களித்து, தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற, தங்களது வாக்குகளை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Updated On: 19 Feb 2022 5:50 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  10. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!