/* */

தமிழ் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான தாமிரா கொரோனாவால் மரணம்

தமிழ் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான தாமிரா கொரோனாவால் மரணம் அடைந்தார்.

HIGHLIGHTS

தமிழ் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான தாமிரா கொரோனாவால் மரணம்
X

சினிமா இயக்குனர் தாமிரா 

தமிழ் திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான தாமிரா, கொரோனாவால் மரணம் அடைந்தார்.


தொலைக்காட்சிகளில் திரைக்கதை, வசனம் எழுதிக்கொண்டிருந்த தாமிரா என்கிற காதர் மொகைதீன், பாலசந்தர், பாரதிராஜா ஆகியோரை வைத்து ஷங்கர் தயாரிப்பில் 'ரெட்டைசுழி'படத்தின் மூலம் இயக்குநர் ஆனார். இதையடுத்து சமுத்திரக்கனியை வைத்து 'ஆண் தேவதை' என்ற சினிமாவை எடுத்தார். நடிகர் சத்யராஜை வைத்து வெப் சீரிஸ் இயக்கி வந்தார்.

இந்நிலையில், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மாயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

Updated On: 28 April 2021 6:01 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு