/* */

நெல்லை-கொரோனா நிவாரண நிதி, தொகுப்பு பொருட்களை சபாநாயகர் அப்பாவு வழங்கல்

நெல்லை ராதாபுரத்தில் கொரோனா நிவாரண நிதி மற்றும் தொகுப்பு பொருட்களை சபாநாயகர் அப்பாவு வழங்கி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

நெல்லை-கொரோனா நிவாரண நிதி, தொகுப்பு பொருட்களை சபாநாயகர் அப்பாவு வழங்கல்
X

ராதாபுரம் தொகுதியில் சபாநாயகர் அப்பாவு நிவாரண நிதி மற்றும் தொகுப்பு பொருட்களை வழங்கினார்.

தமிழக சட்ட பேரவை தலைவர் அப்பாவு நெல்லை மாவட்டம் இராhபுரம் தொகுதிகுட்பட்ட பகுதிகளில் கொரோனா நிவாரண நிதி ரூ.2000 மற்றும் தொகுப்பு பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல கொரோனா நிவாரண நிதியாக 4000 அறிவித்தார். அதன் முதல் தவணையாக ரூ.2000 ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. மேலும் 2ம் தவணை தொகையான ரூ.2000 வழங்கும் திட்டத்தை நெல்லை மாவட்டம் இராதாபுரம் தொகுதிகுட்பட்ட காவல்கிணறு, சங்கனாங்குளம், லெவிஞ்சிபுரம், செட்டிகுளம், கூடங்குளம்,உவரி, குட்டம்,கூத்தங்குழி ஆகிய நியாய விலைக்கடையில் தமிழக சபாநாயகரும், இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு மற்றும் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கொரோனா நிவாரண நிதி ரூ.2000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

Updated On: 15 Jun 2021 3:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  2. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  4. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  7. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  8. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  10. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு