/* */

நெல்லையில் சசிகலாவை அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சரின் உருவ பொம்மை எரிப்பு

நெல்லையில் அமமுகவினர் சசிகலாவை அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

நெல்லையில் சசிகலாவை அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சரின் உருவ பொம்மை எரிப்பு
X

சசிகலாவை அவதூறாக பேசியதாக நெல்லையில் முன்னாள் அமைச்சர் நத்தம விஸ்வநாதனின் உருவபொம்மை எரித்து நடந்த ஆர்ப்பாட்டம் .

நெல்லை வண்ணார் பேட்டையில் சசிகலாவை பற்றி அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாளையங்கோட்டை பகுதி செயலாளர் ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 23 Jun 2021 5:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  4. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  5. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  6. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  7. ஈரோடு மாநகரம்
    தீ ரோடு ஆனது ஈரோடு! சுட்டெரிக்கும் வெயில்...
  8. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  9. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  10. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி