/* */

நெல்லை மாநகராட்சி பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

நெல்லை மாநகராட்சி பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்
X

நெல்லையில் மாநகராட்சி பள்ளிகளில் நடைபெற்று வரும்  கிருமி நாசினி தொளிக்கும் பணி.

தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனையொட்டி, அரசு பள்ளிகளை திறப்பதற்கான ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் உத்தரவு படி, மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் ஆலோசனை படி மாநகராட்சி பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் சுகி பிரமிளா மேற்பார்வையில், சுகாதார அலுவலர் ஷாகுல் ஹமீது தலைமையில் மேலப்பாளையம் மண்டல பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடங்கி அனைத்து வகுப்பு அறைகளிலும் மாநகராட்சி ஊழியர்கள் கிரிமினாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். உடன் சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 30 Aug 2021 12:09 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  2. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  3. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  4. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  5. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  6. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
  7. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  8. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  9. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  10. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்