/* */

மாவட்ட மைய நூலகத்தில் வாசகர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

மாவட்ட மைய நூலகத்தில் வாசகர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்
X

திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டையில் உள்ள பொது நூலகத்துறை மாவட்ட மைய நூலகமும், வாசகர் வட்டமும் இணைந்து பொதுமக்களுக்கும், வாசகர்களுக்கும் கபசுர குடிநீரை வழங்கினார்கள். மேலும் கொரோனா தடுப்பு பற்றி விழிப்புணர்வு உரையாற்றினார்கள். இந் நிகழ்வை மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் தொடங்கி வைத்தார். மாவட்ட நூலக அலுவலர் லெ.மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். நன்நூலகர் முனைவர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

Updated On: 28 April 2021 8:56 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  2. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  3. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  4. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  5. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  7. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  8. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  9. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  10. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...