/* */

உ.பி. சம்பவத்தை கண்டித்து திருச்சி விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் போராட்டம்

உ.பி.யில் நடந்த சம்பவத்தை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

உ.பி. சம்பவத்தை கண்டித்து திருச்சி விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் போராட்டம்
X

உ.பி.யில் நடந்த சம்பவத்தை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் போராட்டம் நடத்தினர்.

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூரில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தின்போது மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா தூண்டுதலின் பேரில் அவர் மகன் கூட்டத்தில் விவசாயிகளின் மீது காரை ஏற்றியதில் 8 விவசாயிகள் உயிர் இழந்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்தும், மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும். அவரையும், அவரின் மகன் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், மனித மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் மாநில துணை தலைவர்கள் கரூர் தட்சிணாமூர்த்தி, பரமசிவம், மாநில செயலாளர் நகர் ஜான் மெல்கியோராஜ், மாநில செய்தி தொடர்பாளர் பிரேம்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Updated On: 4 Oct 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    கோவை பில்லூர் அணையை உடனடியாக தூர்வார வேண்டும்: கொங்கு ஈஸ்வரன்...
  2. நாமக்கல்
    ஸ்ரீ கண்ணனூர் புது மாரியம்மன் திருவிழா; பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி...
  3. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா... குளிக்கிறதுல இவ்ளோ விஷயம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    சொல்லி அடிக்கும் கில்லி பெண்கள்..! சாதனை மங்கைகள்..!
  5. உலகம்
    டெஸ்லாவில் அதிரடி: மூத்த நிர்வாகிகளை திடீர் பணிநீக்கம்
  6. திருப்பூர்
    திருப்பூா் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை
  7. அவினாசி
    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உண்டியல்கள் திறப்பு
  8. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  9. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  10. வீடியோ
    Happy Birthday Hitman🥳🎂 ! #rohitsharma #rohit #hitman #happy...