/* */

திருச்சியில் டாக்ஸி டிரைவர் மின்சாரம் தாக்கி பலி

திருச்சியில் தனியார் டாக்சி டிரைவர் மின்சாரம் தாக்கி பலி யானார்.போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சியில் டாக்ஸி டிரைவர் மின்சாரம் தாக்கி பலி
X

திருச்சியில் மின்சாரம் தாக்கி இறந்த டிரைவர்  மோகன்.

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மகன் மோகன் (வயது 35). இவர் திருச்சி வடக்கு ஆண்டார் வீதியில் பந்தடிமால் தெருவில் உள்ள பிரண்ட்ஸ் டாக்ஸி என்ற தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று மாலை அந்த அலுவலகத்தில் உள்ள டேபிள் பேனை சரி செய்து கொண்டிருக்கும் போது திடீரென கை உள்ளே மாட்டி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மின்சாரம் தாக்கி இறந்து போன மோகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 Sep 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  3. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  4. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  5. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  6. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  7. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  8. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  9. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  10. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!