/* */

திருச்சியில் செல்போன் திருடியவர்கள் கைது

திருச்சியில் செல்போன் திருடியவர்களை போலீசார் கைதுசெய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் செல்போன் திருடியவர்கள் கைது
X

திருச்சி சங்கிலியாண்டபுரத்தை தேர்ந்தவர் சிவா என்கிற பரமசிவம். டீக்கடையில் டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவர் டீக்கடையை பூட்டாமல் சாத்தி விட்டு தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனை கோரிமேடு சேர்ந்த அப்துல் நசீர் ,சதீஷ் ஆகியோர் திருடியுள்ளனர்.

இதை அவர் தடுக்கவே உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். காயமடைந்தவர் இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து செல் போன் திருடர்களை சிறையில் அடைத்தனர்.

Updated On: 24 April 2021 6:43 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  2. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  3. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  4. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  6. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  7. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  8. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  9. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்