/* */

திருச்சியில் இன்று உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

திருச்சியில் இன்று உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தலைமையில் நடந்தது.

HIGHLIGHTS

திருச்சியில் இன்று உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
X

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி இன்று திருச்சியில் கலெக்டர் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருச்சியில் இன்று உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் பேரணியில் அவரும் கலந்து கொண்டு நடந்தே சென்றார். இந்த பேரணியில் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் லட்சுமி, துணை இயக்குனர் சாந்தி, அரசு மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் நேரு, மாவட்ட காசநோய் அதிகாரி சாவித்திரி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 11 July 2022 8:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  2. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...
  3. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  4. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  5. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  6. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  7. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  9. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  10. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...