/* */

எஸ்.எஸ்.ஐ. கொலை குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சி நவல்பட்டு போலீஸ் எஸ்.எஸ்.ஐ.யை கொலை செய்த குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

HIGHLIGHTS

எஸ்.எஸ்.ஐ. கொலை குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
X

திருச்சி எஸ்.எஸ்.ஐ. கொலை குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி நவல்பட்டு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனை படுகொலையை செய்தவர்களை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதன் தலைவர் பொன்.முருகேசன் தலைமை தாங்கினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Nov 2021 11:22 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு