/* */

திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம்

திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

HIGHLIGHTS

திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம்
X

திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

திருச்சி மாநகர பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பில் இலவச வீடுகள் வழங்கிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மனு கொடுக்கும் போராட்டம் இன்று காலை நடைபெற்றது. திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகம் முன்பு இந்த மனு கொடுக்கும் போராட்டம் தொடங்கியது.

போராட்டத்தை கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். இதில் பாலக்கரை பகுதி செயலாளர் சிவகுமார்,மாநகர மாவட்ட செயலாளர்ராஜா, டைபி மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் திருச்சி கிழக்கு தேர்தல் துணை வட்டாட்சியர் மஞ்சுளா மனு கொடுக்க வந்தவர்களிடம் மனுவை வாங்கி சென்றார்.

Updated On: 20 Dec 2021 1:14 PM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!